மெழுகுவர்த்தியின் கண்ணீர்...




ஒரு மெழுகுவர்த்தியின்
கண்ணீர்
எனது 
கைகளில்
தோய்ந்து 
போனது!!!

வெள்ளை
இரத்தமாய்! !!


                                                                       சி.பி. வெங்கட்