"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "

pothutamil.blogspot.com

"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

வீடு தேடி டெலிவரி செய்யும் அமேசானின் குட்டி விமானம்

வீடு தேடி டெலிவரி செய்யும் அமேசானின் குட்டி விமானம்

பொருட்களை டெலிவரி செய்வதற்கு வசதியாக குட்டி விமானங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உள்ள அமேசான் நிறுவனம், தற்போது மேம் படுத்தப்பட்ட தங்களுக்கென பிரத்தியேக ரோபோ டெலிவரி குட்டி விமானத்தை தயாரித்து உள்ளது.


 


உலகின் முன்னணி வலைத்தள வர்த்தக நிறுவனம் அமேசான். இணையதளம் வழியாக நாம் 'ஆர்டர்' கொடுக்கும் பொருட்களை, ஆட்களின் மூலமாக வீடு தேடிவந்து டெலிவரி செய்கிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற பொருட்களை டெலிவரி செய்வதற்கு வசதியாக குட்டி விமானங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உள்ள அமேசான் நிறுவனம், தற்போது மேம் படுத்தப்பட்ட தங்களுக்கென பிரத்தியேக குட்டி விமானத்தை தயாரித்து உள்ளது. 
 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட அமேசான், சென்ற வருடமே ஒரு சிறிய விமானத்தை வடிவமைத்தது. தற்போது, மேம் படுத்தப்பட்ட ரோபோ டெலிவரி வாகனம் தயாராகி உள்ளது.

ஹெலிகாப்டர் போன்று தோன்றாமல் மாறுபட்டு காணப்படும் இந்த கருவியை 'பறக்கும் டிராலி' என்று சொல்லலாம். 15 மைல் தொலைவுக்குள் பார்சல்களை கொண்டு செல்ல இந்த குட்டி விமானம் பயன்படுத்தப்படும். அதிகபட்சம் 55 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய இது, சில நிமிடங்களிலேயே இலக்கை அடைந்து டெலிவரி செய்யும்.

கணினியின் வேகத்தை அதிகரிக்க உங்கள் Pendrive வை RAM ஆக மாற்றும் வழிமுறை

கணினியின் வேகத்தை அதிகரிக்க உங்கள் Pendrive வை RAM ஆக மாற்றும் வழிமுறை


கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் குறைவான வேகம் சிலருக்கு பிரச்சனையாக இருக்கும். இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம்.

RAM வாங்குவதற்கு உங்களிடம் போதுமான பணம் இல்லையென்றால், உங்கள் Pendriveவை நீங்கள் RAM ஆக பயன்படுத்தும் வசதி உள்ளது.

* குறைந்தது 2GB உள்ள உங்கள் Pendrive யின் அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டு அதை கணினியின் USB portல் பொறுத்தவும்.

* இப்பொழுது MY COMPUTER யை Right click செய்து அந்த menu வில் உள்ள Properties யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.

* System properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.

* அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.

* Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.

* அடுத்ததாக தோன்றும் window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.

* Initial Size : 1020, Maximum size : 1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.

* set என்பதை click செயது கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.

வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்

வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்


இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அதில் உங்களுக்கு தெரியாத சில அம்சங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதனை எப்படி செயல் படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

* Archive chat இது குறிப்பிட்ட ஒரு சாட்டினை தற்காலிகமாக மறைத்து வைத்து பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை பயன்படுத்த நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து Archive chat பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

* சில குரூப் சாட்கள் உங்களை வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - ஐ க்ளிக் செய்யலாம்.

* கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த Settings - Account - Privacy - Last seen Option ஐ க்ளிக் செய்து Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

* சாட் மெனுவை அழுத்தி பிடித்தால் அவை Shortcut ஆக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்.

* வாட்ஸ் அப்பில் போட்டோ வீடியோ தானாக தரவிறக்கம் ஆவதை தடுக்க Settings - Chat Settings - Media auto download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.

* உங்கள் குறுந்தகவல் படிக்கப்பட்ட சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) என்ற குறியீடை க்ளிக் செய்தால் போதுமானது.

* சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings - Account - Change Number Option-ல் புதிய நம்பரை சேர்த்து பயன்படுத்தலாம்.

வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம்

வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம்


வயர் இணைப்பு இல்லாமல், இணைய தள வசதியை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் வைபை(WiFi) விட 100 மடங்கு வேகம் அதிகமான லைபை(LIFI) எனும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். 


 
 
நாம் இப்போது, வைபை என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், லேப்லெட் ஆகியவற்றில் இணையதள வசதிகளை பெறுகிறோம்.
 
ஆனாலும் வைபை மூலம் தகவல்களையோ அல்லது அப்ளிகேஷனையோ பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் தாமதமாகிறது என்ற கருத்து பரவலாக உண்டு.
 
அதனால் வைபை-யை விட 100 மடங்கு வேகமாக செயல்படும் லைபை என்ற தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அப்ளிகேஷன்களை அதிவேக முறையில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
 
இந்த லைபை வருங்காலத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பது உறுதி.

Osho..


Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!


Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!


ஃபேஸ்புக் எம்!

டெக்னாலஜியின் அடுத்த கட்டம்…

டெக்னாலஜியின் தீர்க்கதரிசியாக வலம்வரும் ஃபேஸ்புக் தற்போது தொட்டிருப்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) என்னும் உச்சத்தை. அதன் புதிய கண்டுபிடிப்பான ஃபேஸ்புக் – எம் (Facebook M)-ஐ அமெரிக்காவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏரியா மக்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தி யிருந்தாலும் உலகம்  முழுவதும் அதன்  மெஸ்மெரிஸத்தில் திகைத்துப் போயிருக்கிறது.


ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஃபேஸ்புக் மெஸன்ஜர் ஆப்புக்குள்ளேயே வலம் வருகிறது இந்த ஃபேஸ்புக் – எம். மைக்ரோசாஃப்ட்டும் ஆப்பிளும் கூகுளும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸில் முன்பே பாதம் பதித்திருந்தாலும் ஃபேஸ்புக் அவற்றைவிட ஒருபடி அல்ல, பல படிகள் மேலே சென்று நிற்கிறது என்பதே உண்மை என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் பலர். நீங்கள் நினைத்துப் பார்க்காத எண்ணற்ற நாம் கேட்கிற கேள்விகளுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸின் துணையுடன் பதில் தருவதோடு, அதை ஒரு ஹ்யூமன் டச் கலந்து தருவது ஃபேஸ்புக் – எம்-மின் சிறப்பு.

உதாரணமாக, நீங்கள் வாங்க விரும்பும் ஹெட்போனின் விலை இன்று அமேசானில் சற்று அதிகமாக இருக்கிதே என்று ஃபேஸ்புக் -எம்-மிடம் நீங்கள் வருத்தம் தெரிவித்தால் போதும்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் விலை குறைந்த ஹெட்போனுடன் ஃபேஸ்புக் – எம் உங்களை அணுகி  விடுகிறதாம்.


நீங்கள் பார்க்க விரும்பும் படத்துக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்க வில்லையா? கவலையை விடுங்கள்; அடுத்த ஆறு நிமிடத்தில் ஃபேஸ்புக் – எம் உங்களுக்கான ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வதோடு மட்டும் அல்லாமல், அதற்கான காப்பியை உங்களுக்கு மெயிலில் அனுப்பவா என கேட்கவும் செய்கிறது. ‘சரி’ என்று நீங்கள் அனுப்பிய அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் உங்கள் இன்பாக்ஸில் மெயில் இருப்பது உறுதி என்கிறார்கள்.

உங்கள் காதலிக்கு ஒரு கவிதை எழுதித் தர சொன்னால், அடுத்த இரண்டு நிமிடங்களில் நச்சென்ற கவிதை எழுதித் தந்து அசத்துகிறதாம் இந்த ஃபேஸ்புக் -எம். இதில் ஆச்சர்யத்தின் உச்சகட்டமாக நீங்கள் ஏதேனும் ஒரு பிரபலத்தை வரைந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல ஆசைப்பட்டால், அந்தப் பிரபலத்தையும் வரைந்து அதனருகில் ‘ஹேப்பி பர்த்டே’ என்று எழுதி வைத்துவிடுகிறதாம். (ஃபேஸ்புக் – எம் தொடங்கப்பட்ட புதிதில் தான் வரைந்த படங்களில்  M என்று கையெழுத்திட்டு வந்ததாம். இப்போதுவரும் படங்களில் அந்த M-ஐக் காணவில்லையாம்!).

இதைப் பார்த்த சில குசும்பர்கள், ஃபேஸ்புக்கின் தலைவர் மார்க் ஜகர்பெர்க்கை ஒரு எரிமலையின் உச்சியில் நிற்பதைப் போல் வரைந்து கொடுக்கச் சொன்னார்கள். எரிமலையின் உச்சியில் ஒரு மனிதன் நிற்பதைப் போன்ற படத்தை வரைந்து அதனருகில் அவ்வாறு வரையச் சொன்னவர்களின் பெயரை போட்டுவிட்டதாம்.

அமெரிக்காவில் சில ஆயிரம் பேர் வசிக்கும் அந்த பே (Bay) ஏரியாவில் மட்டுமே இந்த ஃபேஸ்புக் – எம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களில் சிலர் கேட்கும் படத்தை வரைந்து தரலாம்; கவிதையை எழுதிக் கொடுக்கலாம். ஆனால், உலகெங்கும் மூலைமுடுக்குகளில் உள்ள பல கோடிக்கணக்கானவர்கள் கேட்டால், இப்படி வரைந்து கொடுப்பது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறதில்லையா?

ஃபேஸ்புக் இதற்கும் பதில் வைத்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் அந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸானது, நம் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளையும் கவனித்து நம் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை வளர்த்துக்கொண்டே வருமாம்.

அதாவது, நம்மைப் பற்றிய டேட்டாபேஸையே உருவாக்கிக்கொள்ளும். உங்களது ப்ரிஃபரன்ஸ்களை நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவு செய்யவேண்டியதில்லை. நாளாக நாளாக அவற்றை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ளுமாம் இது. இதனை ‘டீப் லேர்னிங் டெக்னாலஜி’ என்கிறது ஃபேஸ்புக்.


நிறை என்று இருந்தால் குறை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யுமல்லவா? இந்த ஃபேஸ்புக் – எம் சில இடங்களில் தடுமாறிப் போகிறதாம். குறிப்பாக, பெயரில் பெரிதாகவே குழம்புகிறதாம். உதாரணமாக, ஒரே பெயரில் இரண்டு நண்பர்கள் இருந்தால், யாரிடம் எதை சொல்வது என்பதில் இந்த எம்-முக்கு குழப்பம் வருகிறது. தவிர, அரசியல் பற்றியோ, சர்ச்சையான விஷயங்கள் பற்றியோ இந்த எம்-மிடம் கேள்வி கேட்டால், பதில் எதுவும் கிடைக்காது.

இதில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க ட்ரைனர்ஸ் (Trainers) என்பவர்களை நியமித்திருக்கிறது ஃபேஸ்புக். இந்த எம்-மின் செயல்பாடுகளை பொதுவாக நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள். முதல் நிலையில், நாம் எழுப்பும் கேள்வி உள்ளே செல்லும். இரண்டாவதில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அதற்கு பதில் தரும். மூன்றாவதாகத்தான் இந்த ‘ட்ரைனர்’கள் வருவார்கள். இவர்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் தரும் பதில்களை சரி பார்க்கிறார்கள். சமயத்தில் நமக்கு தேவைப்படும் பதில்களை இவர்களே எழுதித் தருகிறார்களாம்.  (கவிதை எழுதுவதும் படங்கள் வரைவதும் இவர்களே என்று கூறுகின்றனர்). இவ்வாறு அவர்கள் அளிக்கும் பதில்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பார்த்துக் கற்றுக் கொள்கிறதாம். நான்காவது நிலையில்தான் பதில் நம்மை அடைகிறது.
ஆக,  நம் எல்லா விஷயங்களையும் ‘ட்ரைனர்’களே செய்தால், பிறகு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது எதற்கு என்று பலர் ஃபேஸ்புக்கை விமர்சிக்கின்றனர். ஆனால், ஃபேஸ்புக்கோ, ஒரு குறுகிய பகுதி மட்டுமே இவர்களால் செய்யப்படுகிறது என்று சொல்கிறது.

லேட்டஸ்ட் டெக்னாலஜி என்கிற அளவில் இந்த ஃபேஸ் – புக் ஆர்வமூட்டும் விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது நடைமுறையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்!