"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "

pothutamil.blogspot.com

"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

வீடு தேடி டெலிவரி செய்யும் அமேசானின் குட்டி விமானம்

வீடு தேடி டெலிவரி செய்யும் அமேசானின் குட்டி விமானம்

பொருட்களை டெலிவரி செய்வதற்கு வசதியாக குட்டி விமானங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உள்ள அமேசான் நிறுவனம், தற்போது மேம் படுத்தப்பட்ட தங்களுக்கென பிரத்தியேக ரோபோ டெலிவரி குட்டி விமானத்தை தயாரித்து உள்ளது.


 


உலகின் முன்னணி வலைத்தள வர்த்தக நிறுவனம் அமேசான். இணையதளம் வழியாக நாம் 'ஆர்டர்' கொடுக்கும் பொருட்களை, ஆட்களின் மூலமாக வீடு தேடிவந்து டெலிவரி செய்கிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற பொருட்களை டெலிவரி செய்வதற்கு வசதியாக குட்டி விமானங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உள்ள அமேசான் நிறுவனம், தற்போது மேம் படுத்தப்பட்ட தங்களுக்கென பிரத்தியேக குட்டி விமானத்தை தயாரித்து உள்ளது. 
 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட அமேசான், சென்ற வருடமே ஒரு சிறிய விமானத்தை வடிவமைத்தது. தற்போது, மேம் படுத்தப்பட்ட ரோபோ டெலிவரி வாகனம் தயாராகி உள்ளது.

ஹெலிகாப்டர் போன்று தோன்றாமல் மாறுபட்டு காணப்படும் இந்த கருவியை 'பறக்கும் டிராலி' என்று சொல்லலாம். 15 மைல் தொலைவுக்குள் பார்சல்களை கொண்டு செல்ல இந்த குட்டி விமானம் பயன்படுத்தப்படும். அதிகபட்சம் 55 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய இது, சில நிமிடங்களிலேயே இலக்கை அடைந்து டெலிவரி செய்யும்.

கணினியின் வேகத்தை அதிகரிக்க உங்கள் Pendrive வை RAM ஆக மாற்றும் வழிமுறை

கணினியின் வேகத்தை அதிகரிக்க உங்கள் Pendrive வை RAM ஆக மாற்றும் வழிமுறை


கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் குறைவான வேகம் சிலருக்கு பிரச்சனையாக இருக்கும். இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம்.

RAM வாங்குவதற்கு உங்களிடம் போதுமான பணம் இல்லையென்றால், உங்கள் Pendriveவை நீங்கள் RAM ஆக பயன்படுத்தும் வசதி உள்ளது.

* குறைந்தது 2GB உள்ள உங்கள் Pendrive யின் அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டு அதை கணினியின் USB portல் பொறுத்தவும்.

* இப்பொழுது MY COMPUTER யை Right click செய்து அந்த menu வில் உள்ள Properties யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.

* System properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.

* அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.

* Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.

* அடுத்ததாக தோன்றும் window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.

* Initial Size : 1020, Maximum size : 1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.

* set என்பதை click செயது கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.

வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்

வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்


இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அதில் உங்களுக்கு தெரியாத சில அம்சங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதனை எப்படி செயல் படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

* Archive chat இது குறிப்பிட்ட ஒரு சாட்டினை தற்காலிகமாக மறைத்து வைத்து பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை பயன்படுத்த நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து Archive chat பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

* சில குரூப் சாட்கள் உங்களை வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - ஐ க்ளிக் செய்யலாம்.

* கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த Settings - Account - Privacy - Last seen Option ஐ க்ளிக் செய்து Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

* சாட் மெனுவை அழுத்தி பிடித்தால் அவை Shortcut ஆக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்.

* வாட்ஸ் அப்பில் போட்டோ வீடியோ தானாக தரவிறக்கம் ஆவதை தடுக்க Settings - Chat Settings - Media auto download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.

* உங்கள் குறுந்தகவல் படிக்கப்பட்ட சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) என்ற குறியீடை க்ளிக் செய்தால் போதுமானது.

* சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings - Account - Change Number Option-ல் புதிய நம்பரை சேர்த்து பயன்படுத்தலாம்.

வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம்

வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம்


வயர் இணைப்பு இல்லாமல், இணைய தள வசதியை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் வைபை(WiFi) விட 100 மடங்கு வேகம் அதிகமான லைபை(LIFI) எனும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். 


 
 
நாம் இப்போது, வைபை என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், லேப்லெட் ஆகியவற்றில் இணையதள வசதிகளை பெறுகிறோம்.
 
ஆனாலும் வைபை மூலம் தகவல்களையோ அல்லது அப்ளிகேஷனையோ பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் தாமதமாகிறது என்ற கருத்து பரவலாக உண்டு.
 
அதனால் வைபை-யை விட 100 மடங்கு வேகமாக செயல்படும் லைபை என்ற தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அப்ளிகேஷன்களை அதிவேக முறையில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
 
இந்த லைபை வருங்காலத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பது உறுதி.

Osho..


Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!


Face Book (முகநூலின்) அசுர வளர்ச்சி!


ஃபேஸ்புக் எம்!

டெக்னாலஜியின் அடுத்த கட்டம்…

டெக்னாலஜியின் தீர்க்கதரிசியாக வலம்வரும் ஃபேஸ்புக் தற்போது தொட்டிருப்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) என்னும் உச்சத்தை. அதன் புதிய கண்டுபிடிப்பான ஃபேஸ்புக் – எம் (Facebook M)-ஐ அமெரிக்காவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏரியா மக்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தி யிருந்தாலும் உலகம்  முழுவதும் அதன்  மெஸ்மெரிஸத்தில் திகைத்துப் போயிருக்கிறது.


ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஃபேஸ்புக் மெஸன்ஜர் ஆப்புக்குள்ளேயே வலம் வருகிறது இந்த ஃபேஸ்புக் – எம். மைக்ரோசாஃப்ட்டும் ஆப்பிளும் கூகுளும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸில் முன்பே பாதம் பதித்திருந்தாலும் ஃபேஸ்புக் அவற்றைவிட ஒருபடி அல்ல, பல படிகள் மேலே சென்று நிற்கிறது என்பதே உண்மை என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் பலர். நீங்கள் நினைத்துப் பார்க்காத எண்ணற்ற நாம் கேட்கிற கேள்விகளுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸின் துணையுடன் பதில் தருவதோடு, அதை ஒரு ஹ்யூமன் டச் கலந்து தருவது ஃபேஸ்புக் – எம்-மின் சிறப்பு.

உதாரணமாக, நீங்கள் வாங்க விரும்பும் ஹெட்போனின் விலை இன்று அமேசானில் சற்று அதிகமாக இருக்கிதே என்று ஃபேஸ்புக் -எம்-மிடம் நீங்கள் வருத்தம் தெரிவித்தால் போதும்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் விலை குறைந்த ஹெட்போனுடன் ஃபேஸ்புக் – எம் உங்களை அணுகி  விடுகிறதாம்.


நீங்கள் பார்க்க விரும்பும் படத்துக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்க வில்லையா? கவலையை விடுங்கள்; அடுத்த ஆறு நிமிடத்தில் ஃபேஸ்புக் – எம் உங்களுக்கான ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வதோடு மட்டும் அல்லாமல், அதற்கான காப்பியை உங்களுக்கு மெயிலில் அனுப்பவா என கேட்கவும் செய்கிறது. ‘சரி’ என்று நீங்கள் அனுப்பிய அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் உங்கள் இன்பாக்ஸில் மெயில் இருப்பது உறுதி என்கிறார்கள்.

உங்கள் காதலிக்கு ஒரு கவிதை எழுதித் தர சொன்னால், அடுத்த இரண்டு நிமிடங்களில் நச்சென்ற கவிதை எழுதித் தந்து அசத்துகிறதாம் இந்த ஃபேஸ்புக் -எம். இதில் ஆச்சர்யத்தின் உச்சகட்டமாக நீங்கள் ஏதேனும் ஒரு பிரபலத்தை வரைந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல ஆசைப்பட்டால், அந்தப் பிரபலத்தையும் வரைந்து அதனருகில் ‘ஹேப்பி பர்த்டே’ என்று எழுதி வைத்துவிடுகிறதாம். (ஃபேஸ்புக் – எம் தொடங்கப்பட்ட புதிதில் தான் வரைந்த படங்களில்  M என்று கையெழுத்திட்டு வந்ததாம். இப்போதுவரும் படங்களில் அந்த M-ஐக் காணவில்லையாம்!).

இதைப் பார்த்த சில குசும்பர்கள், ஃபேஸ்புக்கின் தலைவர் மார்க் ஜகர்பெர்க்கை ஒரு எரிமலையின் உச்சியில் நிற்பதைப் போல் வரைந்து கொடுக்கச் சொன்னார்கள். எரிமலையின் உச்சியில் ஒரு மனிதன் நிற்பதைப் போன்ற படத்தை வரைந்து அதனருகில் அவ்வாறு வரையச் சொன்னவர்களின் பெயரை போட்டுவிட்டதாம்.

அமெரிக்காவில் சில ஆயிரம் பேர் வசிக்கும் அந்த பே (Bay) ஏரியாவில் மட்டுமே இந்த ஃபேஸ்புக் – எம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களில் சிலர் கேட்கும் படத்தை வரைந்து தரலாம்; கவிதையை எழுதிக் கொடுக்கலாம். ஆனால், உலகெங்கும் மூலைமுடுக்குகளில் உள்ள பல கோடிக்கணக்கானவர்கள் கேட்டால், இப்படி வரைந்து கொடுப்பது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறதில்லையா?

ஃபேஸ்புக் இதற்கும் பதில் வைத்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் அந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸானது, நம் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளையும் கவனித்து நம் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை வளர்த்துக்கொண்டே வருமாம்.

அதாவது, நம்மைப் பற்றிய டேட்டாபேஸையே உருவாக்கிக்கொள்ளும். உங்களது ப்ரிஃபரன்ஸ்களை நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவு செய்யவேண்டியதில்லை. நாளாக நாளாக அவற்றை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ளுமாம் இது. இதனை ‘டீப் லேர்னிங் டெக்னாலஜி’ என்கிறது ஃபேஸ்புக்.


நிறை என்று இருந்தால் குறை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யுமல்லவா? இந்த ஃபேஸ்புக் – எம் சில இடங்களில் தடுமாறிப் போகிறதாம். குறிப்பாக, பெயரில் பெரிதாகவே குழம்புகிறதாம். உதாரணமாக, ஒரே பெயரில் இரண்டு நண்பர்கள் இருந்தால், யாரிடம் எதை சொல்வது என்பதில் இந்த எம்-முக்கு குழப்பம் வருகிறது. தவிர, அரசியல் பற்றியோ, சர்ச்சையான விஷயங்கள் பற்றியோ இந்த எம்-மிடம் கேள்வி கேட்டால், பதில் எதுவும் கிடைக்காது.

இதில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க ட்ரைனர்ஸ் (Trainers) என்பவர்களை நியமித்திருக்கிறது ஃபேஸ்புக். இந்த எம்-மின் செயல்பாடுகளை பொதுவாக நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள். முதல் நிலையில், நாம் எழுப்பும் கேள்வி உள்ளே செல்லும். இரண்டாவதில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அதற்கு பதில் தரும். மூன்றாவதாகத்தான் இந்த ‘ட்ரைனர்’கள் வருவார்கள். இவர்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் தரும் பதில்களை சரி பார்க்கிறார்கள். சமயத்தில் நமக்கு தேவைப்படும் பதில்களை இவர்களே எழுதித் தருகிறார்களாம்.  (கவிதை எழுதுவதும் படங்கள் வரைவதும் இவர்களே என்று கூறுகின்றனர்). இவ்வாறு அவர்கள் அளிக்கும் பதில்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பார்த்துக் கற்றுக் கொள்கிறதாம். நான்காவது நிலையில்தான் பதில் நம்மை அடைகிறது.
ஆக,  நம் எல்லா விஷயங்களையும் ‘ட்ரைனர்’களே செய்தால், பிறகு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது எதற்கு என்று பலர் ஃபேஸ்புக்கை விமர்சிக்கின்றனர். ஆனால், ஃபேஸ்புக்கோ, ஒரு குறுகிய பகுதி மட்டுமே இவர்களால் செய்யப்படுகிறது என்று சொல்கிறது.

லேட்டஸ்ட் டெக்னாலஜி என்கிற அளவில் இந்த ஃபேஸ் – புக் ஆர்வமூட்டும் விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது நடைமுறையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்!

இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..


 இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே
இருக்கு..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன
்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில்
இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு
அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....ந
ீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில்
ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில்
சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன்
இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு
குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே
ட்ராக்கை மாற்றிவிடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே
என்றார்....
.உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும்
குழந்தைகள் காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு
தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை
பெறுகிறது....
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம்
நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக
சொல்லி முடித்தார்...
Fault makers are majority, even they protected
in most situations.
.
இன்றை நிலை
"நல்லதையே தனியாக செய்பவன்
தண்டிக்கபடுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள்
தப்பித்துக்கொள்கிறார்கள்"

ஆளறிந்து அட்வைஸ் பண்ணு!


ஆளறிந்து அட்வைஸ் பண்ணு!
அட்வைஸ் செய்யும்போது யாருக்கு செய்கிறோம் என்பது முக்கியம். மிகவும் முரட்டுத்தனமாக இருப்பவர்களை 'பட்டு திருந்தட்டும்' என்று விட்டுவிடுவதுதான் நல்லது. இதை விளக்கும் ஒரு குட்டிக்கதை...
மழை சுழற்றியடித்துக்கொண்டிருந்த ஒரு நாளில், மரத்தடியில் ஒதுங்கியது ஒரு பெரிய குரங்கு. மரத்தில் கூடுகட்டியிருந்த ஒரு குருவி, மழையில் நனையும் குரங்கைப் பார்த்து வருந்தியது. அது குரங்கிடம் ''நான் சுறுசுறுப்பாக செயல்பட்டு கூடு கட்டியதால், இன்று மழையில் நனையாமல் சௌகரியமாக இருக்கிறேன். நீயும் சிரமத்தை பார்க்காமல் உழைத்து உனக்கான இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாதா..!'' என்று கேட்டது. ஏற்கெனவே கஷ்டத்தில் இருந்த குரங்கு, 'குருவி எல்லாம் அட்வைஸ் பண்ணுதே' என்று மிகவும் கடுப்பானது.
``ஊசி மூஞ்சி மூடா... எனக்கா புத்தி சொல்கிறாய்! எனக்கு கூடு கட்டத் தெரியாது. ஆனால், கட்டிய கூட்டைக் கலைக்கத் தெரியும்'' என்ற குரங்கு, குருவிக்கூட்டை நாசம் செய்துவிட்டது. அட்வைஸ் செய்து அவதியில் சிக்கிய குருவி, ``இனிமேலாவது வாயைப் பொத்திக்கிட்டு இரு" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!
* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்
* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.
* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.
* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.
* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

தாமிரபரணியை உறிஞ்ச வரும் பெப்சி ஆலை:

 
Indian constitution's photo.


தாமிரபரணியை உறிஞ்ச வரும் பெப்சி ஆலை:
15லட்சம் லிட்டர் தண்ணீரை தாரை வார்க்க திட்டம்
(படித்ததும் அவசியம் பகிரவும் )
திருநெல்வேலி:நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் ஜீவாதாரத்தை உறிஞ்சி தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் பெப்சி ஆலை துவங்கப்படுவதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி உள்ளது. இந்த ஆற்றை நம்பித்தான் ஆண்டுக்கு இரண்டு போகம் நெல்சாகுபடி மற்ற உணவு உற்பத்தியும் நடக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பொய்த்துவரும் மழையினால் தாமிரபரணி ஆற்றின் நீர் நிலையும் குறைந்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியன்று கார் நெல் சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முடியும் தருவாயிலும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டு மாவட்டங்களிலும் நடக்கவேண்டிய ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான நெல் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக தவிப்பில் உள்ளனர். இந்தசூழலில்தான் விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், சுமார் 36 ஏக்கர் நிலம் பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்டானில் ஏற்கனவே கோககோலா நிறுவனம் இங்கு துவக்கப்படும்போது பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.அதையும் மீறி நிறுவனம் துவக்கப்பட்டது. அந்த நிறுவனம் சுற்றுப்பட்ட கிராமங்களுக்கு செய்துதருவதாக உறுதியளித்த எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை.
கேரள உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பெப்சி நிறுவனத்தை துவக்க ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்திற்குள் வந்தது. ஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டார்கள். ஆனால் அங்கு தி.மு.க.,வின் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டுள்ளனர்.
இந்த நிறு
வனங்களுக்கு ஆயிரம் லிட்டர் தாமிரபரணி தண்ணீரை வெறும் 37 ரூபாய்க்கு வழங்குகின்றனர். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரை 37 பைசாவுக்கு வாங்கி, ஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஒரு ஏக்கர் நிலம் வெறும் ஏழு லட்சம் ரூபாய் வீதம் 36 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதன்முதலில் -நாகரீகத்தை தோற்றுவித்தவன் தமிழன்.


முதன்முதலில்
-நாகரீகத்தை தோற்றுவித்தவன் தமிழன்.
- மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்.
- மொழிக்கு இலக்கணம் வகுத்தவன் தமிழன்.
- அரசாட்சிமுறை வழங்கியவன் தமிழன்.
- நீர் தேக்கத்தை(DAM) அமைத்தவன் தமிழன்.
-விவசாயம் செய்தவன் தமிழன்.
- கப்பல் போக்குவரத்தை தொடங்கியவன் தமிழன்.
- வணிகமுறையை கொண்டு வந்தவன் தமிழன்.
- இயற்கையை கடவுளாக வணங்கியவன் தமிழன்.
- அறநெறி நூல்களை உலகிற்கு வழங்கியவன் தமிழன்.
- செடி கொடிக்காக செல்வத்தை அழித்தவன் தமிழன்.
- பெண்ணுக்கு மதிப்பளித்தவன் தமிழன்.
- தாயை தெய்வமாக்கியவன் தமிழன்.
- நட்பை கற்புபோல் காத்தவன் தமிழன்.
-' நீதிக்காக உயிர் நீத்தவன் தமிழன்.
- கலைகளை வளர்த்தவன் தமிழன்.
- எகிப்து பிரமிடுகளை கட்டியவன் தமிழன்.
- ஒற்றைக்கல்லிலும் சிற்பம் செதுக்கியவன் தமிழன்.
- எதிரிகளையும் மன்னித்தவன் தமிழன்.
- வீரத்தை உலகிற்கு கற்றுக்கொடுத்தவன் தமிழன்.
- பெண்களுக்கும் வீரத்தை ஊட்டி வளர்த்தவன் தமிழன்.
- உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்டவன் தமிழன்.
- துரோகத்தால் மட்டுமே வீழந்தவன் தமிழன்.

எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-

எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள்
எவ்வளவு சுவையாக இருந்தாலும்
உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும்
பரவாயில்லை. விருப்பமான
துறைகளில் நடக்கும்
பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும்
முக்கியம். அதில் எந்த சமரசமும்
செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக்
கட்டி விடுங்கள். வேண்டாத
செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால்
எழுந்து விடுங்கள். ஒருநாளின்
அலுவல்களை முன்
கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள்
சொல்லாமலே சர்க்கரை,
உப்பு ஆகியவற்றை கணிசமாகக்
குறைத்து விடுங்கள். முடிந்தால்
தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும்
காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள்.
பேசுகையில் கண்களைப் பார்த்துப்
பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும்
உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம்
மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ,
கட்டுரையோ, பிழையில்லாமல்
எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய
சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும்
அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின்
தவறுகளை மன்னி யுங்கள்.
ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள்
முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக்
கடந்து,
பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள்
தகுதிகளையும் தவறுகளையும்
பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள்
மேல் உங்களுக்கு இருக்கும்
அக்கறையை உணர்த்துங்கள்.

திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்...

திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்...
*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..

உங்க உதவி இல்லாமலேயே குட்டீஸ் தானாக schoolக்கு கிளம்பணுமா?

சிநேகிதி (Kumudam Snehidhi)'s photo.
சிநேகிதி (Kumudam Snehidhi)
உங்க உதவி இல்லாமலேயே குட்டீஸ் தானாக schoolக்கு கிளம்பணுமா?
இந்த இதழ் (29-10-2015) சிநேகிதியில் வழி சொல்கிறார் மாண்டிசோரி விஜயா
1. முதலில் அவர்களே ஸ்பூனில் எடுத்து சாப்பிடப் பழக்குங்கள். ஷூ அண்ட் சாக்ஸை அதனுடைய ரேக்கில் இருந்து எடுத்துகொண்டு வர சொல்லிக் கொடுங்கள். இதுதான் சரியான குழந்தை வளர்ப்பு முறையும்கூட.
2. பொதுவாக குழந்தைகள் ஒரு விஷயத்தை தனக்குத்தானே அணிந்து கொள்வதைவிட சுலபமா கழட்ட கத்துக்கும். உதாரணத்துக்கு டிரெஸ், ஷூ, டை, ரிப்பன் போன்றவற்றை நம்மைவிட வேகமாக அவர்கள் கழற்றி விடுவார்கள். இந்த சமயங்களில் சின்ன சிரிப்போடு அவர்களை லைட்டாக என்கரேஜ் செய்யுங்கள். ரொம்ப என்கரேஜ் செய்து விடாதீர்கள். அவர்களது வளர்ச்சி கன்ட்ரோல் ஆகிவிடலாம்.
3. உன்னோட ஸ்கூல் பேகில் நீயே புக்ஸ், பென்சில் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டால் தான் ‘நீ குட் கேர்ள்’ என்று சொல்லுங்கள். இந்த குட் கேர்ள், குட் பாய் மந்திரத்துக்கு குழந்தைகள் அழகாக கட்டுப்படுவார்கள்.
4. சில பொடிசுகள் அம்மா செய்து தராத வேலையை அப்பாவிடம் செய்து வாங்கிக் கொள்ளும். அதேபோல் அப்பா செய்யாததை அம்மாவிடம் சாதித்துக் கொள்ளும். இந்த டைப் பிள்ளைகளை, ‘அம்மா லன்ச் பாக்ஸை பேக்ல வைப்பேனாம். நீங்க வாட்டர் பாட்டிலை வைப்பீங்களாம்’ என்று அவர்கள் அறியாமலேயே அவர்களை வேலை செய்யப் பழக்க வேண்டும்.
5. குழந்தைகள் தானாகவே ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டுமென்றால், அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசையாக சொல்லிக் கொடுங்கள். காலையில் எழுந்ததும் தானாகவே பல் தேய்த்துக் கொள்வது, பாலை தானாகவே குடிப்பது, அம்மா சோப்புப்போட்டால் தண்ணியை மொண்டு உடம்பில் தானே ஊற்றிக் கொள்வது, அப்பா உடம்பு துடைத்த பிறகு தானே ஜட்டியை போட்டுக் கொள்வது, அம்மா யூனிஃபார்மை எடுத்தால் ஷூவையும் சாக்ஸையும் பிள்ளைகளை எடுக்க வைப்பது என்று வரிசையாக சொல்லிக் கொடுங்கள். பிள்ளைகளுக்கும் இந்த வேலைக்குப் பிறகு இதைச் செய்ய வேண்டும் என்று மனதில் பதியும்.
6. குழந்தைகளுக்கு பெற்றோர்தான் ரோல்மாடல். இந்த விஷயத்திலும் அப்படித்தான். நீங்கள் ஷூவை ரேக்கில் இருந்து எடுக்க மனைவியை கூப்பிடாமல் நீங்களே எடுத்துக் கொண்டீர்களென்றால், குழந்தையும் அதுவே எடுக்கும். ஷூவை தட்டிவிட்டு போட்டீர்களென்றால் குழந்தையும் அதையே ஃபாலோ செய்யும்.

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்


venkat

ஆசையும், பயமும் தான் வாழ்க்கையில்....



ஆசையும், பயமும் தான் வாழ்க்கையில்
இரண்டு முக்கியமான உணர்ச்சிகளாம்!
பயம்தான் நிறைய எதிர்மறை
உணர்ச்சிகளுக்கு
தாய் மடின்னு சொல்லலாம்!

நான் ரொம்ப கோவமா இருக்கேன்னு
சொன்னாலே
அது உண்மையா கோவம் இல்ல?!
எதோ ஒரு பயம் தான்!
அதே போல தாங்க!

நான் ரொம்ப கவலையா இருக்கேன்கிறதும்!
நாம கவலைபட்டா எதுவோ ஆயிடும்னு
பயப்படறோம்!
பொறாமைய எடுத்துக்கோங்க!
அதன் மூலமே பயம் தாங்க!
நாம தாழ்ந்து இருக்கோமோ?

அப்படின்னுஒரு பயம்!
கோவம், பொறாமை, வருத்தம் கவலை
எல்லாமே பயத்தால் தாங்க வருது!
இந்த எதிர்மறை எண்ண்ங்கள்
இல்லாம சந்தோஷ்மா
நாம வாழனும்னா நம்ப பயத்துக்கான
உண்மையான காரணத்த
கண்டு பிடிக்கனும்!
இப்படி நம்பளோட பயத்தை
புரிஞ்சிகிட்டோம்னா
மத்தவங்கள குத்தம் சொல்ல மாட்டோம்!
அப்ப எல்லோரும் பயந்து தான்
வாழறாங்களா…
நிச்சயமா!


வேல போயிடுமோன்னு பயம்
குண்டா போயிடுமோன்னு பயம்
வயதான பின்னாடி தனியா
வாழ்னுமெங்கிற பயம்
சாகனும்னு பயம்
வியாதி வந்ததுன்னா பயம்!
பின்ன இந்த பயத்திற்கு எதுதான் மருந்து
அப்படின்னா……..
அன்பு ஒன்னு தாங்க!

ஆன்லைனில் விளம்பரங்கள் மூலம் தினமும் $1 முதல் $10 வரை சம்பாதிக்க வழி ..

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதும் பதிவு இது. இன்று பலர் அதிகமாக இணையத்தில் தேடுவது ”ஆன்லைனில் எவ்வாறு சம்பாதிப்பது”. அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.ஓர் இணையதளம் அதில் தரப்படும் விளம்பரங்களை க்ளிக் செய்வதன் மூலம் அதற்கு உரிய தொகையை நமக்கு அளிக்கிறது. இதற்காக நீங்கள் இணையதளம் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.மேலும் எந்த ஒரு தொகையும் முதலீடு செய்ய தேவையில்லை. இதைப்போன்ற மற்ற தளங்கள் ஒரு க்ளிக்கிற்கு $0.001 அல்லது அதற்கும் குறைவான தொகையே வழங்குகிறது ஆனால் இந்த தளம் $0.001 முதல் $0.01 தருகிறது.இதில் குறைந்தபட்சம் $2(₹124 இந்திய ரூபாய் ) சேர்ந்தவுடன் Paypal அல்லது Payza மூலமாக Payout செய்து கொண்டு வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் Refferals சேர்பதை பொருத்து அதிக தொகை சம்பாதிக்க முடியும்.
1. முதலில் Trafficmonsoon தளதில் சேர இங்கே எனது Refferal link க்ளிக் செய்து பின்பு Register என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளவும்.
அதில் பெயர், இ மெயில்,  withdraw code, password கொடுக்கவும்.
PayPal mail ல் உங்கள் இ மெயில் கொடுத்து proceed பட்டணை அழுத்தவும்.
பிறகு உங்கள் email ஓபன் செய்யவும்
2. பிறகு E-mail க்கு வரும் ஆக்டிவேஷன் Link ல் சென்று username password கொடுத்து  verify செய்து கொண்டு Log In செய்யவும்.
3. Trafficmonsoon தளதின் கீழே உள்ள விளம்பரங்களின் Claim என்ற பட்டனை அழுத்தி 20 seconds பிறகு  அதற்கான Captha அழுத்தி அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளவும்.
4. ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.
5. $2 பெற்றவுடன் அந்த தொகையை Paypal அல்லது Payza மூலம் வங்கி எண்ணிற்கு மாற்றிக்கொள்ளலாம்
உங்கள் கணினியை கைப்பேசியால் ஷடவுன் செய்யுங்கள் உங்கள் கணினியை கைப்பேசியால், திரையை பிரதி எடுக்கலாம், மறுதுடக்கம் செய்யலாம், ஷடவுன் செய்யலாம், வயர்லெஸ் மவுசாக பயன்படுத்தலாம், தேவையானவை: மடிக்கணினி அல்லது மேசைகணினி ஆண்ட்ராய்ட் கைப்பேசி ஒயர்லெஸ் ரூட்டர் (Wireless Fidelity) கணினியயும் கைப்பேசியையும் ஒரே ஒயர்லெஸ் ரூட்டரில் இனைக்க வேண்டும் முதலில் நீங்கள் இரண்டு மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டும் ஒன்று கைப்பேசிக்கு மற்றொன்று கணினிக்கு கைப்பேசிக்கான மென்பொருள் கணினிக்கான மென்பொருள் கணினி மென்பொருளை நிருவியதும், கணினி திரையில் இப்போது ஒரு ஒன் ஐடி சார்ட்கட் வந்திருக்கும், சார்ட்கட் வராதவர்கள்,C:\Program Files\oneID\bin என்ற இடத்திற்க்கு சென்று அந்த ஐகாணை send to desktop கொடுங்கள் undefined பிறகு டெஸ்க்டாப்பில் தெரியும் ஐக்கானை டபுல் கிலிக் செய்க கீலே உள்ள பாப் அப் தோன்றும் undefined இப்போது உங்கள் கணினியில் ஒன் ஐடி தோன்றும் அதை பார்க்கலாம் undefined இப்போது உங்களுடைய ஆன்ராய்ட் கைபேசியை ஒன் ஐடி அப்லிகேசனை நிருவவும் , அதில் ஒவ்வொறு முறையும் ஐடி கேட்கும், கொடுத்தால் கணினியை நீங்கள் கைப்பேசியால் இயக்கலாம்

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
உங்கள் கணினியை கைப்பேசியால் ஷடவுன் செய்யுங்கள் உங்கள் கணினியை கைப்பேசியால், திரையை பிரதி எடுக்கலாம், மறுதுடக்கம் செய்யலாம், ஷடவுன் செய்யலாம், வயர்லெஸ் மவுசாக பயன்படுத்தலாம், தேவையானவை: மடிக்கணினி அல்லது மேசைகணினி ஆண்ட்ராய்ட் கைப்பேசி ஒயர்லெஸ் ரூட்டர் (Wireless Fidelity) கணினியயும் கைப்பேசியையும் ஒரே ஒயர்லெஸ் ரூட்டரில் இனைக்க வேண்டும் முதலில் நீங்கள் இரண்டு மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டும் ஒன்று கைப்பேசிக்கு மற்றொன்று கணினிக்கு கைப்பேசிக்கான மென்பொருள் கணினிக்கான மென்பொருள் கணினி மென்பொருளை நிருவியதும், கணினி திரையில் இப்போது ஒரு ஒன் ஐடி சார்ட்கட் வந்திருக்கும், சார்ட்கட் வராதவர்கள்,C:\Program Files\oneID\bin என்ற இடத்திற்க்கு சென்று அந்த ஐகாணை send to desktop கொடுங்கள் undefined பிறகு டெஸ்க்டாப்பில் தெரியும் ஐக்கானை டபுல் கிலிக் செய்க கீலே உள்ள பாப் அப் தோன்றும் undefined இப்போது உங்கள் கணினியில் ஒன் ஐடி தோன்றும் அதை பார்க்கலாம் undefined இப்போது உங்களுடைய ஆன்ராய்ட் கைபேசியை ஒன் ஐடி அப்லிகேசனை நிருவவும் , அதில் ஒவ்வொறு முறையும் ஐடி கேட்கும், கொடுத்தால் கணினியை நீங்கள் கைப்பேசியால் இயக்கலாம்

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM

SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority)  எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம் நடந்த  2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன.
spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
Electron களில் உள்ள காந்தப் பண்பான “சுழற்சி” (Magetic property of elctrons – referred as spin in addition to their charge)  எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage ஐ நேரடியாக பயன்படுத்திப் பார்த்தனர். இப்போது வெப்பமும் ஏற்படவில்லை அதே நேரத்தில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களை எழுத முடிந்தது.
இதன் மூலம் மிகக் குறைந்த மின்சாரம்(10 – 1000 மடங்கு குறைவு) , மிக அதிக வேகம், அதிக இடம் (5 மடங்கு) மற்றும் மிகக் குறைந்த விலையில் கணினி நினைவகங்களை உருவாக்க முடியும்.
கணினி மட்டும் அல்லாது செல்போன், TV போன்ற பிற மின்சாதனங்களில் இதை குறைந்த விலையில் பயன்படுத்த இயலும்.

ஒரு LPG சிலிண்டர் வாங்கி...

ஒரு LPG சிலிண்டர் வாங்கி
அது தீர்ந்து
இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....
அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...
இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!
சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....
சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!
(இதை உங்கள் சுவற்றிலும் பகிருங்கள் அனைவரும் அறிந்து கொள்ளட்டுமே)
Call: 1800 2 333 555

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்...

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். கருப்பட்டியின் பயன்கள்:
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!

Indhu Mathi's photo.

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு மூலிகை…!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்:::!


அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்:::!
��ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
��ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
��ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
��ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
��நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
��உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

��கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
��காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
��பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
��சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
��சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
��கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
��விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
��இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
��கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
��அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
��யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
��எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
��அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
��சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
��வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
��அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
��எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
��மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
��பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
��கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
��வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
��பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
��வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.
��கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.